இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி யாகியுள்ளனர் என லெபனான் செய்திகள் தெரிவித்துள்ளன .
ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் 95 மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேலானவர்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
பலஸ்தினம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திட ஆரம்பித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு








