இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி யாகியுள்ளனர் என லெபனான் செய்திகள் தெரிவித்துள்ளன .
ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் 95 மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேலானவர்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
பலஸ்தினம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திட ஆரம்பித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்








