இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்மம்

Spread the love

இலங்கை அழிவது எப்படி -புலிகள் சொன்ன மர்ம – வீடியோ

இலங்கை அழிவது எப்படி என அதே சிங்களவர்களால் எதிரியாக பார்க்க பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆரூடம் கூறிய விடயங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளது

ஈழ தமிழர் தரப்பை பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் எவ்விதம் சிக்க வைத்து,சிங்கள பவுத்த பேரினவாத எதிரிகள் பந்தாடினரோ ,அந்த எழுச்சிமிகு தேசிய போராட்டத்தை நசுக்கினர் என்பதும் ,

அதற்காக அவர்கள் கையாண்ட யுக்திகள் ,திட்டங்கள்,தந்திரம் என்ன என்பது .தொடர்பான விடயங்கள் இந்த காணொளியில் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

இலங்கை அலைவது எவ்வாறு என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்த விடயங்கள் இப்போது சிங்கள ஆட்சிகளை தலைகீழாக கவிழ்க்கும் நிலைக்கு வித்திட்டுள்ளது

மகிந்த ராஜபக்சே குடும்பம் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களை கொண்டாடிய அதே சிங்கள மக்கள் ஆட்சிகளை கவிழ்க்க முன் வந்துள்ளதும்,புலிகள் கோடிட்ட அந்த கால கணக்கில் பொதிந்துள்ளது

எதிர் கால கால கடிகாரத்தை காட்சி பிழையின்றி எழுதிய புலிகளின் திறன் சார் முலைகளின் செயல் நோக்கு தெளிவாகத்தான் வீழ்ந்துள்ளது என்பது இன்றைய நிகழ்கால இலங்கை தேசத்தின் அழுகுரல் பொருளாதார நெருக்கடி கட்டியம் இடுக்கியது

உலக தமிழர்களே இலங்கை எவ்வாறு வீழ்ச்சியுறும் என அவர்கள் கோடிட்ட சான்றுகளை சற்றே கேட்டு கடத்தி செல்லுங்கள் ,வரலாறு ஒன்றை எழுதும்,அதுவே ஒன்றை அழிக்கும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்


இந்த பச்சை புலிகள் கூறும் விடயங்கள் நிதர்சனமாக பொருந்துகிறது

வரலாற்று சான்றுகளில் இருந்து கற்று கொண்ட பாடஙக்ளின் அடிப்படையில் புலிகள் நகர்த்திய விடுதலை தேசத்தின் கனவு இன்று காணாமல் போனாலும் தமிழீழ விடுதலை புலிகள் கூறிய விடயங்கள் தெளிவாகத்தான் உள்ளது

வரலாற்று படிமங்களில் இருந்து வாழ்வை கற்று கொண்டவன் அந்த வரலாற்று வழியே தடம் புரண்டு ஓடினால் அதில் வெற்றி பெறுவான் என்பதற்கு இந்த விடயம் முன்னுதாரணமாக உள்ளது

காலம் கடந்து போனாலும் அந்த கணிப்புக்கள் பொய்த்து வில்லை என்பதை புலிகளின் அரசியல் வரலாற்று துறை வெளிக்கொண்டு வந்த விடயங்கள் தெளி நிலையின் உச்சத்தை காட்டி செல்கிறது

  • வன்னி மைந்தன் –

இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

Leave a Reply