இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு

Spread the love

இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு

இன்று (13) நண்பகல் வரையில் திவுலப்பிட்டிய COVID 19 கொவிட்

கொத்தணியில் பதிவாகியுள்ள தொற்றுக்குள்ளானோரின்

எண்ணிக்கை 1446 என்று தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதிதாக 49 பேர் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-10-13 13:46:11

4893
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

1552
சிகிச்சை பெறும் நோயாளிகள்

49
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

3328
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

13
இறப்பு எண்ணிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *