விபச்சாரத்தில் ஈடுபடுத்த 3 பெண்கள் -அனுபவிக்க வந்த இருவரும் கைது

Spread the love

விபச்சாரத்தில் ஈடுபடுத்த 3 பெண்கள் -அனுபவிக்க வந்த இருவரும் கைது

இலங்கை மொரட்டுடவ பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டனர்


உல்லாசம் அனுபவிக்க வந்திருந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,கொரனோ

காலத்திலும் இவ்வாறான விபச்சார நிலையங்கள் இயங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *