இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு
Spread the love

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு

இலங்கையில் கரையோரங்கிய மர்ம படகு , இலங்கை கடற்பகுதியில் பர்பா படகோடு கரை ஒதுங்குதல் அந்த மீனரு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

மட்டக்களப்பு வாகரை போலீஸ் பிரிவில் உள்ள பாச்சோலை கடற்கரையில் ஆளில்லாத இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த படகு இரண்டு மாடி அடுக்கு கொண்டதாக காணப்படுகிறது. இது கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியதா அல்லது ஆவிகள் உடைய நடமாட்டமாக இருக்குமா?

அல்லது இந்த படகில் பயணித்தவர்கள் கடலில் பலியான நிலையில் படகு மட்டும் கரையொதுங்கியதா என பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இந்த படகினை சோதனை செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடற்படை ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ

இலங்கை கடற்கரையில் சமீப காலங்களாக மர்ம பொருட்கள் மற்றும் மர்ம படகுகள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளதன் அறிகுறிகள் ஏதோ ஒரு பர்பு நடக்கப் போகிறதா.

அல்லது இது ஒரு சோதனை நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டு உள்ளதா என்பது அந்த கரையோர மக்கள் மத்தியில் இவ்வாறான விடயங்கள் கேள்வியாக எழுப்பப்படுகின்றன.

இலங்கைக்குள் சீனா வந்த பிற்பாடு இவ்வாறான படகுகள் அடுத்தடுத்து இலங்கையுடைய கரையோரங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.