இரத்தின வியாபாரி சடலமாக மீட்பு
இரத்தின வியாபாரி சடலமாக மீட்பு ,கஹவத்தையில் சுரங்கக் குழியில் இரத்தின வியாபாரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
காணாமல் போன 61 வயது இரத்தின வியாபாரியின் சடலம்
கஹவத்தை பகுதியில் காணாமல் போன 61 வயது இரத்தின வியாபாரியின் சடலம் நீலகமவில் உள்ள ஒரு சுரங்கக் குழிக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கஹவத்தை, கட்டங்கேயைச் சேர்ந்தவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான இவர்,
கஹவத்தை–நீலகம சாலையில் பயணித்தபோது மர்மமான முறையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
சனிக்கிழமை (28) மதியம் அவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், அவரது மோட்டார் சைக்கிள் அதே சாலையின் ஒரு வளைவு அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தேயிலைத் தோட்டம்
அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (29) அவரது கைபேசியையும் போலீசார் மீட்டனர்.
இறப்புக்கான சூழ்நிலைகளைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்








