இந்தியா கடனுதவியில் 500 பேரூந்துகள் வாங்கிட திட்டம்

Spread the love

இந்தியா கடனுதவியில் 500 பேரூந்துகள் வாங்கிட திட்டம்

இலங்கையில் போக்குவரத்து துறையை மேலும் அபைவிருத்தி செய்திடும் நோக்குஇடன் இந்தியா வழங்கும் 500 மில்லியன் கடன் திட்டத்தின் கீழ் 500 பேரூந்துகளை வாங்கிட அரசு தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் இந்த பேரூந்துகள் தமது போக்குவரதத்தை ஆரம்பிக்கவுள்ளன .

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இதன் மூலம் தீர்த்துவிட முடியும் என அரசு கருதுகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *