கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

Spread the love

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

இலங்கையில் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய நபர் ஒருவரிடம் முப்பது லட்சம் ரூபாயினை மோசடி புரிந்த நபர் ஒருவர் சிக்கினார்

பணத்தை பெற்றதும் இவர் திடீரென தலை மறைவாகியுள்ளார் ,பாதிக்க பட்டவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை

அடுத்து இருபத்தி ஒன்பது வயதுடைய அந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு பலர் போலி

எய்னச்சிகளாக உருவாகி பல லட்சம் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply