கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்
இலங்கையில் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய நபர் ஒருவரிடம் முப்பது லட்சம் ரூபாயினை மோசடி புரிந்த நபர் ஒருவர் சிக்கினார்
பணத்தை பெற்றதும் இவர் திடீரென தலை மறைவாகியுள்ளார் ,பாதிக்க பட்டவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை
அடுத்து இருபத்தி ஒன்பது வயதுடைய அந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு பலர் போலி
எய்னச்சிகளாக உருவாகி பல லட்சம் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
- வழிவிடு வழிவிடு அண்ணன் சீமான் வாரான் |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்|naam tamilar song 
- இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல் 
- இஸ்ரேலிய தாக்குதலின் போது பாலஸ்தீன இளைஞன் கொல்லப்பட்டார் 
- வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி 
- காசாவில் இஸ்ரேலியப் படை உரிமை மீறல் 
- நாளை முதல் ஷாப்பிங் பைகள் தடை 
- மஹிந்த முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை 
 
    








