இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்
இந்தியாவில் நபர் ஒருவர் பென்ஸ் காரை ,எரித்துள்ள சம்பவம், வைரலாகிய வண்ணம் உள்ளது .
தனது கடன் பணத்தை செலுத்த தவறிய நபரது ,பென்ஸ் காரின் மீது ,எரி பொருளை ஊற்றி ,பின்னர் தீயை பற்ற வைத்து .குறித்த நபர் தப்பி சென்றுள்ளார் .
இவ்வாறு காருக்கு தீவைத்த செயல்அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது .
அவ்வாறான அந்த காட்சிகள் இப்பொழுது வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்தியாவில் காசு செலுத்த மறுத்ததால் பென்ஸ் கரை எரித்து விட்டு ஓடிய நபர்
குறித்த ஆடம்பர காரை வைத்துள்ள நபர் ,இவருக்கு இரண்டு லட்சத்து அறுபதயிரம் ரூபாயை திருப்பி வழங்கிட மறுத்து வந்துள்ளார் .
இவ்வாறான நிலையில்,ஆத்திரமுற்ற நபர் ,இவ்வாறு அவரது காருக்கு தீ வைத்து சென்றுள்ள சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படியும் வட்டிக்கு பணம் விடும் கொடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ,மக்களே எச்சரிக்கையாக இருங்கள் .