அனுரா அரசை விரட்ட தயாராகும் போராட்டம்
அனுரா அரசை விரட்ட தயாராகும் போராடட்ம மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
அனுரா அரசு
லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு அதே லஞ்ச ஊழலை நன்றாக செய்து வருகிறது .
இதனால் தற்போது விரக்தி கொண்ட தொழில் சங்கங்கள் தமது போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் .
மேலும் வரும் காலங்களில் இந்த போராட்டம் அதி தீவிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
அறகளிய இரண்டு வெடிக்கும் இது அனுரா அரசிற்கு மட்டும் அல்லாது இலங்கையில் வசிக்கும் அணைத்து அரசியல் காட்சிகளை விரட்டும் ஒரு போராட்டமாக மாற்ற பெறும் .
இலங்கையில் இடம்பெற்ற புரட்சி
இது மிக பெரும் வரலாற்று மாற்றமாக இலங்கையில் இருக்க போவதுடன் இலங்கையில் இடம்பெற்ற புரட்சி போர் ,சர்வாதிகார கவிழ்ப்பு ,பழமைவாத சிந்தை சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் .
என்கின்ற கோட்பாட்டு கொள்கைக்குள் வரும் என்பதே தின்னம் .
வன்னி மைந்தன் அரசியல் கணிப்பு சரியாகும் . இந்த கணிப்பை எழுதி வைத்து கொள்ளுங்கள் மக்களே .விரைவில் ஆட்டம் தொடங்க பட போகிறது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை








