அனுரா அரசை விரட்ட தயாராகும் போராட்டம்
அனுரா அரசை விரட்ட தயாராகும் போராடட்ம மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
அனுரா அரசு
லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு அதே லஞ்ச ஊழலை நன்றாக செய்து வருகிறது .
இதனால் தற்போது விரக்தி கொண்ட தொழில் சங்கங்கள் தமது போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் .
மேலும் வரும் காலங்களில் இந்த போராட்டம் அதி தீவிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
அறகளிய இரண்டு வெடிக்கும் இது அனுரா அரசிற்கு மட்டும் அல்லாது இலங்கையில் வசிக்கும் அணைத்து அரசியல் காட்சிகளை விரட்டும் ஒரு போராட்டமாக மாற்ற பெறும் .
இலங்கையில் இடம்பெற்ற புரட்சி
இது மிக பெரும் வரலாற்று மாற்றமாக இலங்கையில் இருக்க போவதுடன் இலங்கையில் இடம்பெற்ற புரட்சி போர் ,சர்வாதிகார கவிழ்ப்பு ,பழமைவாத சிந்தை சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் .
என்கின்ற கோட்பாட்டு கொள்கைக்குள் வரும் என்பதே தின்னம் .
வன்னி மைந்தன் அரசியல் கணிப்பு சரியாகும் . இந்த கணிப்பை எழுதி வைத்து கொள்ளுங்கள் மக்களே .விரைவில் ஆட்டம் தொடங்க பட போகிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை








