அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
நீர்ப்பாசனத் திணைக்களம்
நேற்று (22) காலை 5.30 மணிக்கு அத்தநாகலு ஓயா படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை, அடுத்த 48 மணி
நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அத்தநாகலு ஓயா படுகையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும்
மிகுந்த எச்சரிக்கை
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிப்பாளர், பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்








