வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது
வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது ,தமது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஆடம்பர வாகனங்களை வெளி நாட்டில் இருந்து இறக்கி ,அதற்கு வரி செலுத்தாது கோடி பணம் சம்பாதித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
இவ்விதம் தமிழ் தேசிய கூட்டமைப்பே சேர்ந்த பல அரசியல் தலைகள் புரிந்த வாகன வரி ஏய்ப்பு மோசடி அம்பலமாகியுள்ளது .
ஒருவர் மூன்று கோடிக்கு மேல் லஞ்ச ஊழல் மோசடி செய்துள்ள விடயம் ஆதாரமாக வெளியாகியுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் தேசிய அரசியல் வாதிகளாக காணப்படும் இவர்களின் இந்த நரித்தந்திர ஊழல் மோசடி சம்பவம் வெளியான நிலையில் ,தமிழ் மக்கள் இவர்களுக்கு எதிராக கொதித்து கிளம்பியுள்ளனர் .
இந்த வெள்ளை வேட்டிகள் ,இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து ,வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற நிலை காணப்படுகிறது .
- உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
- மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு
- பேஸ்புக் ஊடாக நிதி மோசடி
- சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்
- அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவு
- 3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
- NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
- வெள்ளத்தில் மூழ்கிய 3000 ஏக்கர் வயல்
- மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
- அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்