வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது
வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது ,தமது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஆடம்பர வாகனங்களை வெளி நாட்டில் இருந்து இறக்கி ,அதற்கு வரி செலுத்தாது கோடி பணம் சம்பாதித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
இவ்விதம் தமிழ் தேசிய கூட்டமைப்பே சேர்ந்த பல அரசியல் தலைகள் புரிந்த வாகன வரி ஏய்ப்பு மோசடி அம்பலமாகியுள்ளது .
ஒருவர் மூன்று கோடிக்கு மேல் லஞ்ச ஊழல் மோசடி செய்துள்ள விடயம் ஆதாரமாக வெளியாகியுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் தேசிய அரசியல் வாதிகளாக காணப்படும் இவர்களின் இந்த நரித்தந்திர ஊழல் மோசடி சம்பவம் வெளியான நிலையில் ,தமிழ் மக்கள் இவர்களுக்கு எதிராக கொதித்து கிளம்பியுள்ளனர் .
இந்த வெள்ளை வேட்டிகள் ,இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து ,வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற நிலை காணப்படுகிறது .
- உகாண்டா பொருளாதாரத்தில் 23 இலங்கை நிறுவனங்கள்

- ஹல்துமுல்லையில் பேருந்து கவிழ்ந்தது

- 30 முக்கிய ஜனாதிபதி வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்பட்டன

- ரமலான் காலத்தில் பொது அதிகாரிகளுக்காக சிறப்பு சுற்றறிக்கை

- ஏழு பாடல்களை எழுதி வன்னி மைந்தன் தளத்தில் தியாகி சாதனை

- ChatGPT சில பயனர்களுக்கு விளம்பரங்களை வெளியிடும்

- அழுத்தத்தில் ஹஜ் குழு புதிய சட்ட அடி

- ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- நுவரெலியாவில் குறைந்த பட்ச வெப்பநிலை

- ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி











