வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு
வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் விழுந்து போய் இருக்கிற இவ்வாறான பகுதியில் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய பலர் விருப்பப்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையத்தில் ஒரு லட்சம் பேர் விண்ணப்ப படிவங்கள் செய்துள்ளதாகவும் ,வேலை பெற்ற பல
ஆயிரக்கணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக அரபிய நாடுகள், சீனா, கொரியா , போன்ற நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விதமான நிலையில் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் இறந்தும் காணாமல் போய் உள்ள நிலை காணப்படுகிறது.
அரபிய நாடுகளுக்குச் சென்ற பல ஆண் பெண்கள் இவ்வாறான நிகழ்ச்சிக்கு காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலை கிடைச்சாலும் இவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து மிகப்பெரும் அவமானங்களை சந்தித்து தற்கொலையா மற்றும் கொலைகள் முடிந்துள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வெளிநாடு செல்பவர்கள் மரணம் முதல் காணாமல் போன விபரங்களை மறைத்து ,வெளிநாட்டுக்கு மக்கள் சேர்ந்து வேலை செய்ய அதிகம் காத்துள்ளர்கள் .
என்ற செய்தியை மட்டும் இவ்விதமான நிறுவனங்கள் வெளிப்படுத்தி வருகின்றதான குற்றச்சாட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு









