Tag: வெளிநாட்டு வேலை
வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு
வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு
வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் விழுந்து போய் இருக்கிற இவ்வாறான பகுதியில் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய பலர் விருப்பப்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையத்தில் ஒரு லட்சம் பேர் விண்ணப்ப படிவங்கள் செய்துள்ளதாகவும் ,வேலை பெற்ற பல
ஆயிரக்கணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக அரபிய நாடுகள், சீனா, கொரியா , போன்ற நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விதமான நிலையில் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் இறந்தும் காணாமல் போய் உள்ள நிலை காணப்படுகிறது.
அரபிய நாடுகளுக்குச் சென்ற பல ஆண் பெண்கள் இவ்வாறான நிகழ்ச்சிக்கு காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலை கிடைச்சாலும் இவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து மிகப்பெரும் அவமானங்களை சந்தித்து தற்கொலையா மற்றும் கொலைகள் முடிந்துள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வெளிநாடு செல்பவர்கள் மரணம் முதல் காணாமல் போன விபரங்களை மறைத்து ,வெளிநாட்டுக்கு மக்கள் சேர்ந்து வேலை செய்ய அதிகம் காத்துள்ளர்கள் .
என்ற செய்தியை மட்டும் இவ்விதமான நிறுவனங்கள் வெளிப்படுத்தி வருகின்றதான குற்றச்சாட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
- சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு

- யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து

- உல்லாச பயணம் வீழ்ந்தது அலறும் அனுரா அரசு

- சர்ச்சையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

- விரைவுச்சாலைகள் 24 மணி நேரத்தில் ரூ. 48.5 மில்லியன் வருவாய்

- மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து சேவை ஆரம்பம்

- பொலிஸ் தேடுதல் வேட்டையில் 600 பேர் கைது

- நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

- வீட்டுவசதித் திட்டத்தைப் பார்வையிட இந்தியப் பிரதி ஜனாதிபதி நுவரெலியாவுக்கு வருகை

- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை

3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இலக்கு
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகம் எதிர்பார்த்துள்ளது.
நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும். மத்திய வங்கியின் அறிக்கையின்படி,
2014ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 3 லட்சத்து 703 ஆகும்.
2016ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு வேலைகளுக்கான செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில் 2020ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு,
குறித்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 711 ஆக குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










