வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்

Spread the love

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்

வெளி நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு

கொரனோ சோதனைகளின்பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்க படுவார்கள் என்ற புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது

இதனால் பயணிகள் மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *