வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்

வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்
Spread the love

வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்

சோமாலியா மத்திய தலைநகர் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி,சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகியும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .

சோமாலியா தலைநகரை மைய படுத்தி தொடர்ந்து நடத்த பட்டு வரும் குண்டு தாக்குதலில் ,கடந்த மாத்தில் மட்டும் .நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .

சோமாலியாவில் தொடர்ந்து வரும் உள் நாட்டு போர் காரணமாக ,இந்த குண்டு வெடிப்புக்கள் ,இராணுவ மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உலகில் மிகவும் ஆபத்தான நாடாக சோமாலிய மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *