வீட்டில் தனிமையாக வாழ்ந்தவர் – சடலமாக மீட்பு
இலங்கை -மித்தெனிய, முருங்கஸ்யாய பகுதியில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீட்டை சோதனை செய்த பொழுதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது