வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி
வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி அறவிட பட உளளதாக இலங்கை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர் .
பொருளாதார பலவீனத்தை அடுத்து
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பலவீனத்தை அடுத்து ,பெற்று கொண்ட கடனை அடைக்க
மக்கள் தற்போது ஆளும் அனுரா அரசு ஆனது மக்கள் மீது வரிகளை சுமத்தி வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது வங்கிகளில் பணம் வைப்பு செய்து வட்டி பெற்று வருகின்றவர்கள் ,வட்டி பணத்திற்கு வரி
செலுத்த வேண்டும் என வங்கிகள் அறிவிப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்க்க பட்டுள்ளது .
வங்கிகள் அனுப்பிய கடிதம்
வங்கிகள் அனுப்பிய கடிதம் பெற்று கொண்ட மக்கள் இந்த விடயத்தை தெரிவித்து வருகின்றனர் .
தற்போது மக்களது வங்கியில் உள்ள பணம் சட்டவிரோதமாக சேகரிக்க பட்டது என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர்களது பணத்தை அரசு உடமையாக்க அரசு முனைக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலக தமிழர்களே எச்சரிக்கை உங்கள் வங்கியில் உள்ள பணதிற்கு எதுவும் ஆகலாம் என்கின்ற நிலையே தற்போது இலங்கையில் காணபடுகிறது .
ஒருவேளை உங்கள் பணத்தை அரசு உடமை ஆக்கினால் என்ன செய்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
எனவே விழிப்பாக இருப்பது மிக்க நன்று
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி








