வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி
வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி அறவிட பட உளளதாக இலங்கை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர் .
பொருளாதார பலவீனத்தை அடுத்து
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பலவீனத்தை அடுத்து ,பெற்று கொண்ட கடனை அடைக்க
மக்கள் தற்போது ஆளும் அனுரா அரசு ஆனது மக்கள் மீது வரிகளை சுமத்தி வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது வங்கிகளில் பணம் வைப்பு செய்து வட்டி பெற்று வருகின்றவர்கள் ,வட்டி பணத்திற்கு வரி
செலுத்த வேண்டும் என வங்கிகள் அறிவிப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்க்க பட்டுள்ளது .
வங்கிகள் அனுப்பிய கடிதம்
வங்கிகள் அனுப்பிய கடிதம் பெற்று கொண்ட மக்கள் இந்த விடயத்தை தெரிவித்து வருகின்றனர் .
தற்போது மக்களது வங்கியில் உள்ள பணம் சட்டவிரோதமாக சேகரிக்க பட்டது என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர்களது பணத்தை அரசு உடமையாக்க அரசு முனைக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலக தமிழர்களே எச்சரிக்கை உங்கள் வங்கியில் உள்ள பணதிற்கு எதுவும் ஆகலாம் என்கின்ற நிலையே தற்போது இலங்கையில் காணபடுகிறது .
ஒருவேளை உங்கள் பணத்தை அரசு உடமை ஆக்கினால் என்ன செய்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
எனவே விழிப்பாக இருப்பது மிக்க நன்று
- லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

- இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

- போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

- உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

- சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

- வெள்ளத்தால் அழிந்த வீடுகளுக்கு 50 லட்சம் உதவி

- மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை

- லண்டனில் வரிசோதனை 3.3 மில்லியன் ஓய்வூதிய சேமிப்பாளர்களை பாதிக்கும்

- இறந்த விலங்குகளைக் கையாள்வது குறித்து WHO வழிகாட்டுதல்

- 19 000 வெளிநாட்டு ஊழியர்கள் நிவாரண நிதிக்கு பங்களிப்பு

- இஸ்ரேலிய ஆதரவு தலைவர் கொலை

- வெடிகுண்டு வழக்கில் குற்றவாளி அமெரிக்க அதிகாரிகளால் கைது











