வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

Spread the love

வடக்கு லண்டனில் பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு – 20 பேர் பாதிப்பு photo

வடக்கு லண்டன் Wood Green பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பு

திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கூரையில் திடீரென தீ பற்றி கொண்டது ,

சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள்

,பலமணித்தியாலம் போராடி தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

இங்கு எழுந்த அதிக புகை காரணமாக இருபது பேர் கடும் மூச்சு திணறலுக்கும்

உள்ளாகினர் ,அவர்களுக்கு ஆம்புலன்சில் வைத்துசிகிச்சை அளிக்க பட்டது


இந்த தீப் பரவலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

போலீசா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

போலீசார் விசாரணைகளைம் மேற் கொண்டு வருகின்றார்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *