
வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியா நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் இருந்து, அணு குண்டு தொடர்பான ஏவுகணை ஒன்றை சோதனை நடத்த தயாராகி, வருவதாக ,அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ரீசேர்ச் குழுவினர் செய்மதி புகைப்படங்கள் ஊடாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
இவை வடகொரியாவில் என்றுமில்லாத மிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தாங்கி செல்லும்ஏவுகணையாக இருக்கலாம் என அமெரிக்கா குழுவினர் தெரிவித்துள்ளனர் .
சில தினங்களில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்த கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை
- பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்
- அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா
- 27பேரை காணவில்லை அமெரிக்காவில்
- 2பேர் பலி அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில்
- போர் நிறுத்தம் காசா
- டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை
- அமெரிக்காவில் 20 குழந்தைகள் மாயம்
- விமானத்தில் தீ 18பேர் காயம்
- அமெரிக்கா வெள்ளப்பெருக்கு 24பேர் பலி