
மோடி இலங்கை பயணம் இரத்து
மோடி இலங்கை பயணம் இரத்து ,இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வருவதாக அறிவிக்க பட்டு இருந்தது ,ஆனல் அந்த பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போவதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,அந்த பயணம் இப்பொழுது திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
ஏன் பாரத பிரதமர் மோடியின் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இலங்கை வரும் இவருக்கு உயிர் ஆபத்து உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ,நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஸ்ரீலங்கா வரும் நரேந்திர மோடியின் பயணத்தின் ஊடாக ,சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள ,தமிழக மீனவர்கள் நூறுகணக்கில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விடயம் எதிர்பார்க்க பட்ட நிலையில் ,அது இடம் பெறாது போலுள்ளது .
தமது விடுதலை செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்க பட்ட உறவுகளுக்கு இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .