மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல் ,மீனவர்களை தாக்கி மீன்களைப் படுத்த கும்பல் ஒன்றின் செயல் தற்பொழுது நடுக்கடலில் இடம்பெற்றுள்ளதாக தமிழக மீனவர்கள் பரபரப்புடன் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆறு பேர் கொண்ட படகில் வருகை தந்தவர்கள் பைப்புகள் மற்றும் வாள்கள் கத்திகளுடன் படகில் ஏறி அவர்களை கத்தி முனையில் மிரட்டி அங்கிருந்த மீன்கள் எழுநூறு கிலோவை பறித்துச் சென்றுள்ளதாகவும் ,
அவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் நால்வரை மிகக் கடுமையாக தாக்கி அவர்கள் எடுத்துச் சென்ற பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்துச் சென்றவுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்களை இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர் கடையில் பதட்டம் தொடர்கின்றது.
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து கடலில் இலங்கை மீனவர்கள் இவர்கள் கடற்கரை தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்ற அமையும் தாக்குதலில் பலியாக இருந்த அமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேர்தலில் இடம் பெற உள்ள நிலையில் இந்த விடயங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு

- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு

- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது

- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி

- நான்கு வங்கி அதிகாரிகள் கைது

- சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார்

- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு








