கொழும்பில் போலீசார் குவிப்பு
கொழும்பில் போலீசார் குவிப்பு ,கொழும்பில் போலீசார் குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ஜனாதிபதி தேர்தலுக்கான மருத்துவ தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இருந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்க்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகத்தை அடுத்துள்ள வீதிகளில் இன்று விசேட பாதுகாப்பு திட்டாமல் படுத்தப்பட்டுள்ளது வாகனங்கள் போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் வ வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதனை பாதுகாக்கும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எவ்வாறாக வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்து கட்சிகள் ஒன்றை ஒன்று கொள் கூட்டணி முடிவுகளை எடுத்து அதற்கேற்றவாறு தமிழகத்தில் வருகின்றனர்.
முடிந்தவரை பொய்களை கூறி மக்கள் மனங்களை வென்று அதன் ஊடாக தேர்தலில் வென்றவுடன் நடவடிக்கையில் இந்த கட்சிகள் ஈடுபட்டு வருவதுடன் தமது வாடகை ஊடகங்கள் வாயிலாக,
தமக்கு எதிரானவர்கள் என ஒன்றித்து வாழ்ந்த காட்சிகளுக்கு எதிராகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகங்கள் தருகின்ற செய்திகளை நம்பும் மக்கள் அதனை ஏற்றவாறு பயணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி








