கொழும்பில் போலீசார் குவிப்பு
கொழும்பில் போலீசார் குவிப்பு ,கொழும்பில் போலீசார் குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ஜனாதிபதி தேர்தலுக்கான மருத்துவ தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இருந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்க்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகத்தை அடுத்துள்ள வீதிகளில் இன்று விசேட பாதுகாப்பு திட்டாமல் படுத்தப்பட்டுள்ளது வாகனங்கள் போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் வ வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதனை பாதுகாக்கும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எவ்வாறாக வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்து கட்சிகள் ஒன்றை ஒன்று கொள் கூட்டணி முடிவுகளை எடுத்து அதற்கேற்றவாறு தமிழகத்தில் வருகின்றனர்.
முடிந்தவரை பொய்களை கூறி மக்கள் மனங்களை வென்று அதன் ஊடாக தேர்தலில் வென்றவுடன் நடவடிக்கையில் இந்த கட்சிகள் ஈடுபட்டு வருவதுடன் தமது வாடகை ஊடகங்கள் வாயிலாக,
தமக்கு எதிரானவர்கள் என ஒன்றித்து வாழ்ந்த காட்சிகளுக்கு எதிராகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகங்கள் தருகின்ற செய்திகளை நம்பும் மக்கள் அதனை ஏற்றவாறு பயணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








