கொழும்பில் போலீசார் குவிப்பு
கொழும்பில் போலீசார் குவிப்பு ,கொழும்பில் போலீசார் குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ஜனாதிபதி தேர்தலுக்கான மருத்துவ தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இருந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்க்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகத்தை அடுத்துள்ள வீதிகளில் இன்று விசேட பாதுகாப்பு திட்டாமல் படுத்தப்பட்டுள்ளது வாகனங்கள் போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் வ வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதனை பாதுகாக்கும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எவ்வாறாக வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்து கட்சிகள் ஒன்றை ஒன்று கொள் கூட்டணி முடிவுகளை எடுத்து அதற்கேற்றவாறு தமிழகத்தில் வருகின்றனர்.
முடிந்தவரை பொய்களை கூறி மக்கள் மனங்களை வென்று அதன் ஊடாக தேர்தலில் வென்றவுடன் நடவடிக்கையில் இந்த கட்சிகள் ஈடுபட்டு வருவதுடன் தமது வாடகை ஊடகங்கள் வாயிலாக,
தமக்கு எதிரானவர்கள் என ஒன்றித்து வாழ்ந்த காட்சிகளுக்கு எதிராகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகங்கள் தருகின்ற செய்திகளை நம்பும் மக்கள் அதனை ஏற்றவாறு பயணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதய அறுவை சிகிச்சைகளுக்காக 10 000 பேர் காத்திருப்பு

- இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய போர் கப்பல்

- மூளைக்காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது சுகாதார அதிகாரிகள்

- தில்வின் சில்வாவால் எப்படி முடிவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்

- புத்தளத்தில் 24 மணி நேரத்தில் 250 மி.மீ-க்கு மேல் அதிகபட்ச மழை

- பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை








