மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி
மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி யாகியுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்போது இடம்பெயரந்துள்ளனர் .
இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது . இந்த நில நடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .






