ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு
Spread the love

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறுகையில், இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்கிறது என்றார்.

இந்த உப்பள நிறுவனத்தால் பல மில்லியன் வருமானம் ஈட்டி கொள்வதுடன் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க பெற்றுள்ளது .

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த உப்பள கூட்டு தாபனம் முதன்மையான ஒன்று என்பது குறிப்பிட தக்கது .