மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்
மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன் ,பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அலுவலகத்திற்கு வருமாறுபல தடவை அழைக்கப்படடும் சந்திப்பதை தவிர்த்து எழுத்து மூலத்தில் கோரியிருந்தார் .
அவ்வாறான நிலையில் மீளவும் இவர் அச்சுறுத்த பட்டு அதன் ஊடாக மிரட்டி அடக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஈடுபட்டவண்ணம் உள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் இவரது இலங்கை மருத்துவச்சபையின் உரிமத்தை ரத்துச்செய்ய சில நிபுணத்துவ பிணாமிகளை களமிறக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன .
இந்த மருத்துவர் நாகநாதன் தான் வெடித்து சிதறவும் தயங்கமாட்டேன் எனவும் ,என்னினத்துரோகிகளை அழிப்பது என் தேசிய கடைமை என்று குறிப்பிட்டமை மிகவும் வைரலாகியுள்ளது.
இறப்பது ஒருமுறை தான் அந்த மரணம் தனது மக்களிற்காக செல்லட்டும் என்கின்ற நிலையில் ,மருத்துவர் நாகநாதன் காணப்படுகின்றார் .
அதன் அடிப்படையிலேயே தான் செயலாற்றி வருவதாக அவர் கருத்துரைத்துள்ளார் .
மருத்துவர் நாகநாதன் ,ஜெயக்குமார் ,காண்டீபன் ,நிலாந்தன் ,என அடித்து விரட்டப்படும் நிகழ்வுகளை ,சத்தியமூர்த்தி அரங்கேற்றிய வண்ணம் உள்ளார் என்பது ,பாதிக்கபட்டவர்கள் கருத்துக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது .
மக்களே இந்த மருத்துவ மாபியாக்களை இனம் கண்டு சமூகத்தில் இருந்து விலத்தி வையுங்கள்.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்








