மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்
மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடிய மாவட்டத்தில் உள்ள 35 வயது ஆண் இளம் பெண் 9 வருடங்களுக்கு முன்னதாக பெண் ஒருவரை திருமணம் செய்தார்.
இவ்வாறு திருமணம் செய்தவர்களுக்கு 8 வயது மகள் ஒருவரும் உள்ளார்.
மனைவி அழகில் மூக்கை கடித்த கணவன்
அவர் மனைவியினுடைய அழகை விவரித்து வந்துள்ளார், உன் மூக்கு ரொம்ப அழகா இருக்கு ஒரு நாளைக்கு நான் சாப்பிட்டு விடுவேன் என கூறி வந்துள்ளார் .
இதனை நகைச்சுவையாக எண்ணிய மனைவி .அதனை கடந்து சென்று விட்டார்.
ஆனால் போதையில் வந்த கணவர் சொன்னது போன்று அன்றைய நாள் மனைவியுடைய மூக்கை கடித்து சாப்பிட்டு விட்டார்.
போதையில் மனைவியை மூக்கை கடித்து சாப்பிட்ட கணவர் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடித்து திணற நிலையில் பலமான வலியில் துடித்த மனைவி வைத்தியசாலை எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.
இப்பொழுது கணவன் தன்னை கொலை செய்ய தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார்
நல்ல காலம் மூக்கோடு மட்டும் விட்டுவிட்டார். மிகுதி பாகங்கள் தப்பிவிட்டதாக நெட்டிசன்கள் இப்படியும் கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
மனைவிமார்களே கவனமாக இருங்கள். அத்தான்ன்மார் உங்கள் மூக்க இப்படியும் கடித்து விடலாம். ஒரு சிலர் அப்படி இருக்கக் கூடும் என்பதாக இந்த தகவல் இருக்கிறது.
அழகை இரசி அதற்காக இப்படியா மூக்கை கடித்து உண்பது என மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிற்கிறது.
அழகு யாரைத்தான் விட்டு வைத்தது என்பது இதனூடாக தெரிகிறது.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்









