மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்
மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்,ஈழத் தமிழ் மக்களே உங்களது ஓட்டுக்களை உரிய காட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென புலம்பெயர்த்து தேசத்து மக்கள் ஈழ மக்களிடம் அன்பான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
தாய் தமிழுக்காகவும் தமிழீழ மக்களுடைய விடுதலைக்காகவும் தங்களை யார் அர்ப்பணித்தார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை நீங்கள் உரக்க வழங்க வேண்டும் என ,
உலகத்தமிழர்கள் கண்டிப்பான வேண்டுதலை ஈழத் தாய் மண்ணின் மக்களிடம் வேண்டுதல் கொடுக்கின்றனர்.
தமிழ் மக்களோடு ஒன்றித்து தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் இந்திய ராணுவத்தினால் கழுத்து நெரிக்க படுகின்ற பொழுது ,
சமாதானத்தை வேண்டி சமாதானத்தை ஏற்படுத்தி இந்தியா ராணுவத்தை விரட்டி அடித்த பிரமதாசாவுக்கு உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
சமாதானத்தை விரும்பி மக்களுக்கு நல்லெண்ண வழிகாட்டியாக விளங்கிய சஜித் பிரேமதாசாவை தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்குவார் எனவும் இவர் ஒரு இளையவராக காணப்படுவதால் அது சாத்தியம் என உலகத்தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
அடக்கி ஒடுக்கி ஆசை வார்த்தைகளைக் காட்டி பாராளுமன்றத்தின் மேசைகளை தட்டி வீர வசனங்களை முழங்கி ,
தாங்களே தமது வீரர்களாக கருதி காட்டிக்கொண்ட அரசியல்வாதிகளின் வல்லமை போட்டிகள் தற்போது பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன.
அதனால் தற்பொழுது தகுந்தவர்களை தேர்வு செய்து வாக்குகளை அளிக்க வேண்டுமென புலம்பெயர் தேசத்து மக்கள் ,
ஈழத்து தாயக மக்களிடம் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இந்த கட்டளையை ஏற்று நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கி வேண்டுகின்றனர்.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்








