பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள்

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள்
Spread the love

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள்  

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள் , அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கு பெண் ஒருவர் மிக முக்கியமான கவிதை ஒன்றை படித்திருக்கிறார்.

அந்த கவிதை ஊடாக அந்தப் பாவலர் பல விடயங்களை ஆளுமையாக எடுத்து விளக்கி இருக்கிறார்.

இந்த கவிதையை கேட்கின்ற பொழுது ஈர் விழிகளும் அழுகிறது இரு செவிகளும் குதுகளிக்கிறது.

மனம் தள்ளாடுகிறது வார்த்தைகள் கொப்பளிக்கிறது அவ்வாறான மிக அருமையான கவிதை ஒன்று படித்திருக்கிறார் .

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் அர்ச்சனா ராம் நகர் வழக்கமாக எடுத்து ஒரு கவிதை இந்த காலில் காணப்படுகிறது.

கேட்டுப்பாருங்கள் அதனுடைய வரிகள் சொற்கள் மிகவும் உக்கிரமானதாகவும் அழகானதாகவும் கம்பீரமானதாகவும் கவிநடையில் காணப்படுகிறது .

கேட்கும் பொழுதே நெஞ்சு ஒரு குணம் புல்லரித்து போகிறது கவிதைகளை இப்படி கவிதை உடைகின்ற பாவலர்கள் படிப்பது இது முதல் தடவை அல்ல.

இருந்தாலும் அது தேன் போல அந்த வார்த்தைகள் சுரக்கிறது ஒருமுறை இந்த காணொளியை நீங்கள் கேட்டுப் பாருங்கள் சொல்வது நாங்கள் தீர்மானிக்க போவது நீங்கள்.

வீடியோ