பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்
பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .
பலஸ்தீன ஆதரவு குழுக்கள்
பலஸ்தீன ஆதரவு குழுக்கள் பலஸ்தீன அகிம்சை போராடடத்தில் கலந்து கொன்ட ஆருக்கு மேற்பட்ட அந்த பெண்கள் பிரிட்டன் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
இவர்கள் இப்பொழுது உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்கள் உடல் நிலை மிக மோசமாக உள்ளது .
தெளிவாக சொல்வதென்றால்
தெளிவாக சொல்வதென்றால் இவர்கள் இறக்கும் நிலையில் உளளர்கள் என பல தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஆனால் நீதித்துறை அதனை கருத்தில் கொள்ளவே இல்லை என்கின்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது .
இதனால் இளம் வயதை கொண்ட இவர்கள் இறந்து விடுவார்கள் என அஞ்ச படுகிறது .
- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

- சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மோசடி

- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது








