பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
பிரிட்டன் Southampton Road in Northampton பகுதியில் கடந்த தினம் துப்பாக்கி சூடுட தாக்குத்தல் இடம் பெற்றுள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் 31 வயது வாலிபர் மீது நடத்த பட்டுள்ளது .
துப்பாக்கி குண்டுகள் வாலிபரின் தலையை பாதித்த நிலையில் ,வாலிபர் ஆபத்தான நிலையில் தவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இந்த சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
தொடர்ந்து இந்த கொலை குற்ற வழக்கு பொலிஸ் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
அமெரிக்காவை போல பிரிட்டனும் ,துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடக ,மாறி வருகிறது என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்