பிக்குவிற்கு சிறை
பிக்குவிற்கு சிறை ,இனவாதம் பேசி மக்களுக்கு இடையில் சம்பவங்களுக்கு காரணமாக விளங்கிய ஞான தேரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இஸ்லாமியர் தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வன்முறையில் ஈடுபட்ட ஞான தேரர் பிக்கு விற்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் மத மோதல்களையும் இன மோதல்களை வெளிப்படுத்த முனைவர் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு ஒன்பது மாத தின தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு சமூக அளிக்காமல் மறைந்திருந்த இவரை கைது செய்து சிறையில் அடைக்குமாறு இருந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதவான் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் இதனால் தற்போது சிங்கள இனவாதிகள் கலக்கத்தில் உறைந்திருக்கின்றன.
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ மறுத்து பிரிவினைகளை ஏற்படுத்த முனையும் இனவாதிகளுக்கு என்ன தீர்ப்பு ஒரு சாட்டையடியாக மாறியுள்ளது.













