பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை

பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை
Spread the love

பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை

வெனிசுவேலா நாட்டில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த நில நடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *