பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்

பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்
Spread the love

பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்

பரந்தன் முல்லைதீவு வீதியின் சுதந்திர புரம் பகுதியில் ,உளவு இயந்திரம் ஒன்றுடன் பட்ட வாகனம் ஒன்று மோதி சிதறியது .

இதன் பொழுது வாகனங்கள் பலத்த சேதமடைந்தன ,ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .

உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டு ,விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

இந்த விபத்து குறித்த விசாரணையை புதுக்குடியிருப்பு, காவல்துறையினர் மேகொண்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள் தோறும் ,வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *