பரந்தன் வீதியில் மோதிய வாகனங்கள் ஒருவர் காயம்
பரந்தன் முல்லைதீவு வீதியின் சுதந்திர புரம் பகுதியில் ,உளவு இயந்திரம் ஒன்றுடன் பட்ட வாகனம் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது வாகனங்கள் பலத்த சேதமடைந்தன ,ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .
உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டு ,விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இந்த விபத்து குறித்த விசாரணையை புதுக்குடியிருப்பு, காவல்துறையினர் மேகொண்டு வருகின்றனர் .
இலங்கையில் நாள் தோறும் ,வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது







