தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .
இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற
அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.
இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.
விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது
தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது
வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்
பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.
- இலங்கையின் முதல் குரங்கு தடுப்பு மையம் மாத்தளையில்

- கலாச்சார சுற்றுலா என்ற பெயரில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்

- காவல்துறையின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி

- நிபா வைரஸ் பரவல்

- உகாண்டா துபாயில் ராஜபக்சேவின் மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை

- சிங்கள பௌத்த மதத்திற்காக நிற்பது இனவெறி அல்ல நாமல்

- தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல் சாதனங்கள்

- இலங்கை உயர் நீதிமன்றங்களில் 4000 க்கும் மேற்பட்ட குழந்தை துஷ்பிரயோக வழக்குகள்

- இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணையம் வியாழக்கிழமை கொழும்பில் கூடுகிறது

- தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு பரிந்துரை

- எம் பிக்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான மசோதா

- தலைவர்களுக்கு அரசு நிதியை செலவிட அதிகாரங்களை வழங்குவது சட்டபூர்வமானதா ஹர்ஷா












