துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்

Spread the love

துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்

கிழக்கு குருதீஸ்தான் பகுதியில் இருந்து துருக்கி எல்லைவலியாக நுழைய

முயன்ற ஒருவரை ஈரானிய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர்

பலத்த காயமடைந்த நிலையில் அப்பாவி பொதுமகன் சிகிச்சை வழங்க

பட்ட பொழுதும் அது பயனின்றி அவர் பலியாகியுள்ளார்
சட்டவிரோத

குடியேற்ற வாசிகளும் இவ்விதம் நுழைந்து,இராணுவ சூட்டு

தாக்குதலில் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *