
தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு
சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக தாய்லாந்தை கூறி வருகிறது ,இதனால் இரு
நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை சீனா அதிரடியாக தாய்வான் கடல் அருகே போர் ஒத்திகையில்
ஈடுபட்டுள்ளது ,இந்த போர் ஒத்திகை காரணமாக நாடுகளுக்கு இடையில் மீளவும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
- சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
- துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
- கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
- லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
- பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
- லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
- ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
- பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி