{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள் .
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் ,மன்னார் கடல் வழி ஊடாக ,தமிழகம் ,தனுஸ் கோடிக்கு சென்றடைந்துள்ளனர் .
மீன்பிடி படகு ஒன்றின் மூலம் சென்ற இவர்கள் ,தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில், கரையோர கடற் படையினரால் காப்பாற்ற பட்டு , முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக,மக்கள் இலங்கையை விட்டு தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- 20மில்லியன் லஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது

- அமெரிக்க-ஈரான் மோதல் தற்போது இந்தியப் பெருங்கடலை எட்டியுள்ளது

- 5 மில்லியன் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொழிலதிபர் கைது

- ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் இரங்கல்

- களுத்துறையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக லாரி ஓட்டுநர் கைது

- ஈரானிய கப்பல் தாக்குதல் 87உடல்கள் மீட்பு

- இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல்

- ஈரான் யுத்தம் 15 மில்லியன் இலங்கைக்கு ஒரு வாரம் இழப்பு

- சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு அடித்துவிடும் அண்டப் புளுகு அனுரா அரசு

- இலங்கைக்கு வருகை தருமாறு பிரேசில் ஜனாதிபதிக்கு அழைப்பு












