விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்
இலங்கை வெளிகந்தை பகுதியில் ஜீப்பில் பயணித்து கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த, இராணுவ காப்டன் ஜீப் விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில கப்டன் பலியானர் .மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் .
,படு காயமடைந்தவர்கள் வெலிக்கந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஜீப் மரம் ஒன்றில் மோதியதில் ,இந்த அனர்த்தம் .இடம்பெற்றுள்ளது
எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
இறந்த இராணுவ கட்படன் 28 வயதுடைய மாத்தளையை சேர்ந்தவர் என இராணுவ அறிவித்துள்ளது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது









