தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
இலங்கை பேராதனை காவல்துறை பிரிவில் வசித்து வந்த பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
தனிமையில் வசித்து வந்த பெண்ணை காணவில்லை என தேடுதல் நடத்திய பொழுது இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரை அடித்து கொன்றவர்கள் யார் என்பது தொடர்பில் ,காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்








