
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .
இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .
இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவுக்கு சீனா கடும் ஏச்சரிக்கை
- 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
- குளத்தில் நீரில் மூழ்கி இரு தமிழ் மாணவர்கள் மரணம்
- இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் வாக்கெடுப்பு நேரலை வீடியோ
- ஜனாதிபதிக்கான வாக்கடுப்பு ஆரம்பம் சூடு பிடிக்கும் அரசியல்
- ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி
- மலேசியா இந்தியா இலங்கை போல திவாலாகும் நிலை
- இலங்கை ஜனாதிபதி அனைவருக்கு பொதுவானவராக அமைய வேண்டும் மக்கள்
- ஜனாதிபதி பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழிவு
- அமெரிக்காவிலும் கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட தமிழர்கள் video