சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்

Spread the love

சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்

கொரனோ நோயினால் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,

இவ்வேளை சீனாவில் இருந்து முன்னர் கொள்வனவு செய்ய பட்ட கருவிகளில் போலியானவை என கண்டு பிடிக்க பட்டது

அதனை அடுத்து தற்போது மீள 20,064 கொரனோ சோதனை கருவிகளை

அன்பளிப்பாக சிறப்பு விமானம் ஒன்றில் சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்த்துள்ளது

இவ்வாறு இந்த கருவிகள் வந்தடைந்த நிலையில் வேகமாக சோதனைகள் ஆரம்பிக்க படும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது

ஆண்டவரே நீர் தன் இம்முறையும் போலி இல்லாது காப்பற்ற வேண்டும் ,

அவ்வாறு போலியாக இருந்தாலும் இலங்கை சீனா மீது குற்றம் சுமத்த முடியாத நிலையில் ,இலங்கையின் வாயை கட்டி விட்டது .

சீனாவின் வியாபாரம் சிறப்பு .

சிறப்பு விமானத்தில்
சிறப்பு விமானத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *