Posted in இலங்கை செய்திகள்

சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்

சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்

லண்டனில் சிக்கி தவித்த இலங்கையர்கள் அவர் தம் நாட்டின் சிறப்பு

விமானத்தின் ஊடக லண்டன் கீத்திரோ விமான நிலையத்தில் இருந்து

இலங்கை பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

    இவ்வாறு இலங்கை வந்தவர்கள் எதிர்வரும் 21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

    கடந்த முறை இவ்வாறு வந்தடைந்தவர்களில் சிலர் கொரனோ நோயுக்கு

    பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிட தக்கது

    சிறப்பு விமானத்தில்
    சிறப்பு விமானத்தில்
        Posted in இலங்கை செய்திகள்

        சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்

        சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்

        கொரனோ நோயினால் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,

        இவ்வேளை சீனாவில் இருந்து முன்னர் கொள்வனவு செய்ய பட்ட கருவிகளில் போலியானவை என கண்டு பிடிக்க பட்டது

        அதனை அடுத்து தற்போது மீள 20,064 கொரனோ சோதனை கருவிகளை

        அன்பளிப்பாக சிறப்பு விமானம் ஒன்றில் சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்த்துள்ளது

        இவ்வாறு இந்த கருவிகள் வந்தடைந்த நிலையில் வேகமாக சோதனைகள் ஆரம்பிக்க படும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது

        ஆண்டவரே நீர் தன் இம்முறையும் போலி இல்லாது காப்பற்ற வேண்டும் ,

        அவ்வாறு போலியாக இருந்தாலும் இலங்கை சீனா மீது குற்றம் சுமத்த முடியாத நிலையில் ,இலங்கையின் வாயை கட்டி விட்டது .

        சீனாவின் வியாபாரம் சிறப்பு .

        சிறப்பு விமானத்தில்
        சிறப்பு விமானத்தில்