சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு
ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவுக்குள் நுழைந்துள்ளது ,
இந்த கப்பலில் சுமார் 6.8 மில்லியன் பரல் எண்ணெய்கள் ஏற்ற பட்ட நிலையில் குறித்த கப்பல் சிரியாவுக்குள் நுழைந்துள்ளது
அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்ய படும் நாடுகளில் சிரியா மற்றும் சீனா முதன்மை படுகின்றன .
இரு நாடுகளுக்கும் ஈரானில் இருந்தே எண்ணெய் ஏற்றுமதி செய்ய படுகிறது ,
இவ்வாறான விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் கப்பல் மூழ்கடிக்கும்
திட்டத்துடன் இஸ்ரேல் உள்ளதாகவும் ,இதன் மீது தாக்குதல் நடத்த படலம் என எதிர் பார்க்க படுகிறது
துருக்கிய ஆயுத கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி







