கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை
கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நுணுகா விஹாரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் திடீரென அவரை வழிமறித்து கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் .
இந்தக் கோடாரி வெட்டு தாக்குதலில் குறித்த 67 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.
பலத்த கோடாரி வெட்டு காயங்களுக்கு உள்ளாட நிலையில் .மீட்கப்பட்ட நபர் அது சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
கோடரியால் வெட்டி படுகொலை செய்த நபர்கள், கொலையாளிகள் தப்பி சென்றுள்ளதாகவும் ,அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் கோடரிகள் தாக்குகின்ற காட்சிகள் காணொளியில் பதிவாகி உள்ளதான தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்படி காணொளி ஆதாரங்களை வைத்து .கோடாரியால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை. போலீசார் விரைவில் கைது செய்து விடுவார்கள் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து வருவதும் .அதனால் மக்கள் ஒருவகை அச்சத்தில் உறைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி









