கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள்
கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள் வருகை மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை
இலங்கை கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை போட்டியை கண்டு கழிக்க இந்த கிரிக்கட் நலன் விரும்பிகள் வந்திறங்கினார் .
இந்த விமான பயன்கள் ஊடாக இலங்கை அதிக அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளதாக தெரிய வருகிறது .
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து ரசிகர்கள் இலங்கை சென்று தமது நட்டு அணிக்கு ஆதரவை வழங்கி இருந்தனர் .
இது மிக பெரும் வரலாற்று சாதனை நிகழ்வாக ஆளும் கையாலாகாத அனுரா அரசு பரப்புரை செய்கின்றமை குறிப்பிட தக்கது .
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை








