கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்

Spread the love

கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்

சுவிஸ் நாட்டில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று

சனிக்கிழமை சுமார் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர் மேலும் மொத்த பலி எண்ணிக்கை 641 ஆக உள்ளது .

இந்த நோயின் தாக்குதலில், சிக்கி இதுவரை 20,278 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

அது தவிர 391 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் எதிர்வரும்

நாட்களில் மரணம் அடைய கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

இன்று மட்டும் புதிதாக சுமார் 672 பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்

தொடர்ந்து மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்

என்ற அறிவிப்பும் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயில் சிக்கி தமிழர் ஒருவர் பலியாகி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

கொரனோ தாக்குதல் சுவிசில்
கொரனோ தாக்குதல் சுவிசில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *