கழிவறையில் தொற்றிய கொரனோ – 1000 சிங்கள கடற்படை பாதிப்பு
இலங்கை காவல்துறையினர் ,மற்றும் விசேட படையினர் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர் .
இவர்களது மக்கள் நலனுடைய இந்த சேவை ஒரு பக்கம் முழு வீச்சாக நடந்த வண்ணம் இருக்க ,
மறு பக்கம் ,மக்களை காப்பாற்றுவதாக ஓடிய படையினர் தமது படையினரை காப்பாற்ற முடியாத அவல நிலையில் சிக்கி தவிக்கின்றனர் .
இராணுவத்தினர் பயன் படுத்திய பொது கழிவறைகள் ஊடக இந்த கொரனோ நோயானது இராணுவத்திற்கு பரவியுள்ளது .இதுவரை
சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளததாக உள்வீட்டு கசிவுகள் தெரிவிக்கின்றன .
எனினும் இதனை இலங்கை இராணுவம் மறைத்து வருகிறது
இதுவரை 240 கடல் படையினர் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் ர் ,அங்கு அவர்கள் பயன் படுத்திய கழிவறை, மற்றும் உணவாக கூடங்களில் இருந்து இவை பரவியுள்ளது .
இராணுவ வைத்தியர்கள் தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,மேலும் சில டசின் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மக்களை காப்பாற்ற ஓடிய படையினர் இப்பொழுது ,தமது படையினரை காப்பாற்ற முடியாத அவலத்தில் சிக்கி தவிக்கின்றனர்
போர்க் காலத்தில் நிகழ்ந்ததை போல இப்பொழுது செய்திகள் யாவும் முழுமையாக மூடி மறைக்க படுகின்றன .
இலங்கையில் உள்ள ,அது சார்ந்த ஊடகங்கள் யாவற்றுக்கும் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளன ,அதனால் செய்தி தணிக்கை இடம்பெறுகிறது
நண்பர்களே இந்த செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் ,இந்த இராணுவத்தால் உங்களுக்கும் பரவிட வாய்ப்பு இருக்கும் .

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்







