கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்
கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்சற்று முன்னர் ஈரான் இராணுவம் நடத்தியுள்ளதாக கத்தார் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈரான் 9 ஏவுகணை
கத்தார் தனது எல்லைக்குள் ஈரான் 9 ஏவுகணைகளை ஏவியதாக கத்தார் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாட்டில் ஈரான் ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் பல ட்ரோன்களையும் ஏவியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் வான் பாதுகாப்பு ஒரு ஏவுகணையைத் தவிர மற்ற அனைத்தையும் இடைமறித்ததாகவும்,
உயிரிழப்பும் ஏற்படவில்லை
அந்த ஏவுகணை மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த போரை ஈரான் தொடர்ந்து முறியடித்து நடத்தி வருகிறது .
இதனால் ஈரான் அடியில் இருந்து தப்பிக்க முடியாது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி








