கடைக்குள் புகுந்த லொறி

Spread the love

கடைக்குள் புகுந்த லொறி

இலங்கை குருநாகல் பிரதான வீதியில் கனரக லொறி

ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் .

இதில் காரில் பயணித்த தாய் மகன் படுகாயமடைந்தனர் ,


சாரதியின் கட்டு பட்டை இழந்த லொறி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது

எனினும் கடை பலத்த சேதத்தில் இருந்தும் தப்பித்து

கொண்டது

சராதி நித்திரை கொண்டதினால் இந்த விபத்து

ஏற்பட்டுள்ளதாம்


போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கடைக்குள் புகுந்த லொறி
கடைக்குள் புகுந்த லொறி
கடைக்குள் புகுந்த லொறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *